சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் கடற்படையினரினால் கைது

கோமா துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான படகொன்றின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவ்வாரு செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் கடல் அட்டைகளை பிடித்த காரணத்தினால் இவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அங்கு ஒரு டிங்கி படகு மற்றும் ஒரு வெழி எரி இயந்திரம் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்த நபர்கள் 24 மற்றும் 47 வயதுடைய மன்னார் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அதன் பிரகாரமாக கைதுசெய்த நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்ளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புனரீன், மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.