வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கடற்டையினரால் கைது

வன்காலே கடல் பகுதியில் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட நாங்கு பேர் (04) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான படகொன்றின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது வெடி வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்த நபர்கள் 29,31,35 மற்றும் 37 வயதுடைய மன்னார் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் பிடித்துள்ள மீன் 250 கிலோகிராம் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், பிடித்துள்ள மீன் மற்றும் மீன்பிடி பொருட்ளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வன்காலே, மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.