நிகழ்வு-செய்தி
ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904241450.jpg)
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள சீனோர் மீன்பிடி துரைமுகத்தில் வைத்து 05 மிலி கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கடற்டையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904241140.jpg)
வன்காலே கடல் பகுதியில் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட நாங்கு பேர் (04) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904231120.jpg)
கோமா துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019