சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 24) புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று புத்தளம் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமையால் மற்றும் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்தினால் குறித்த இருவரை கைது செய்யப்பட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு படகு, சட்டவிரோதமான 06 வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 07 கிலோகிராம் மீன்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்த நபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய கற்பிட்டி பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கைது நெய்யப்பட்ட நபர்கள் படகு, வலைகள், இயந்திரங்கள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம், மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.