செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 25) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகமான இரண்டு படகுகள் சோதிக்கப்பட்டன. அப்பொலுது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமையால் மீன் பிடித்த குற்றத்தினால் குறித்த 05 பேரை கைது செய்யப்பட்டன.

அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு படகு, ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு வலை கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்த நபர்கள் மன்னார் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அதன் பிரகாரமாக கைது நெய்யப்பட்ட நபர்கள் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுன்தீவு, மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.