சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி கரடக்குலி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான வலைகள் உருவாக்கிய குற்றத்தினால் குறித்த 02 பேரை இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் வநாதவில்லுவ மற்றும் வட்டகந்தல் பகுதியில் வசிக்கின்ற 39 மற்றும் 54 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் 500 மீட்டர் நீளமான சட்டவிரோத 02 வலைகள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் படகு, வலைகள் மற்றும் இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார், மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.