நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம் களப்பு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் (03) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

15 பெக்கட் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

கொழும்பு, கிங்ஸ்பரீ ஹோட்டலின் முன் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி 15 பெக்கட் (கிராம்) கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி கரடக்குலி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019