நிகழ்வு-செய்தி
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904291515.jpg)
திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.
29 Apr 2019
செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904291245.jpg)
புத்தலம் களப்பு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் (03) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.
29 Apr 2019
15 பெக்கட் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904291215.jpg)
கொழும்பு, கிங்ஸ்பரீ ஹோட்டலின் முன் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி 15 பெக்கட் (கிராம்) கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
29 Apr 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904291125.jpg)
கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கைது செய்யப்பட்டன.
29 Apr 2019
சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201904291050.jpg)
கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி கரடக்குலி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.
29 Apr 2019