அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல்களின் கடற்படையினரினால் சேன்டிபே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அலங்கார மீன்களுக்கான மீன்பிடி அனுமதி பத்திரம் பயன்படுத்தி சிங்கிறால் பிடித்த குற்றத்தினால் குறித்த இருவரை இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் 41 மற்றும் 25 வயதுடைய திருகோணமலை நீதிமன்ற பாதையில் வசிப்பவர்கைகண்டரியப்பட்டுள்ளனர்..

கைது செய்யப்பட்ட நபர்கள் படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.