கிழக்கு கடற்படை கட்டளை இரத்ததான திட்டமொன்று நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் ஏற்பாடுசெய்துள்ள இரத்ததான திட்டமொன்று நேற்று (ஏப்ரில் 30) திருகோணமலை ஜெயசுமனாராம விஹாரயத்தில் இடம்பெற்றன

சேருவில சரனகித்தி தேர்ர் உயிர் இளந்து மூன்று ஆண்டுகள் கொண்ட காரணத்தினால் குறித்த இரத்ததான திட்டம் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக 58 க்கு அதிகமான கடற்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.