4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 03) கற்பிட்டி, குறிஞ்ஞன்பிடிய பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது 4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த கஞ்சா பொதி விற்பனைக்கு கொன்டுவரும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் குறித்த சந்தேகநபர் கற்பிட்டி பகுதியில் வசிக்கின்ற 22 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் மற்றும் கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.