வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 03) கற்பிட்டி, குறிஞ்ஞன்பிடிய பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது 4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
04 May 2019