ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 04) புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கொழும்பிலிருந்து வவுனியாவுக்குப் பயணித்த ஒரு பஸ் வண்டி சோதிக்கும் போது அங்கு இருந்த ஒருவரிடம் இருந்து 08 சிறிய பாக்கெட்டுகளில் உள்ளடக்கப்பட்ட 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் தெமடகொட பகுதியில் வசிக்கின்ற 41 வயதானவராக கண்டரியப்பட்டுள்ளார். குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.