நிகழ்வு-செய்தி

சட்டவிரோத 60 மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 05) வில்பத்துவ பூக்குழம் கடற்கரையில் ஒரு மீன் உள்ளிருப்பில் வைத்து 60 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

கடற்படையினரினால் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மே 04) புல்மூடை, அரிசிமலை கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 04) புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

05 May 2019