சட்டவிரோத 60 மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 05) வில்பத்துவ பூக்குழம் கடற்கரையில் ஒரு மீன் உள்ளிருப்பில் வைத்து 60 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக கடற்படையினரினால் இன்று காலை மீன்பிடி வீடுகள் உட்பட பூக்குழம் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உரிமையாளர் இல்லாமல் மீன் உள்ளிருப்பில் கைவிடப்பட்ட 60 சட்டவிரோத வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கன்டுபிடிக்கப்பட்ட குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார், மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.