இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடமையேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை கடந்த மே மாதம் 04 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிரகாரமாக கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (மே 09) காலை கடற்படை தலைமையகத்தில் உள்ள தலைமை பணியாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத சடங்குகளுக்கு பின் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளைத் தொடங்கினார்.

இன் நிகழ்வுக்காக அவருடைய அன்புள்ள மனைவி, சந்திமா விக்கிரமரத்ன, மகளான சமாதினி மற்றும் அன்புள்ள அப்பாவும் கழந்துகொன்டார்கள்.