நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடமையேற்பு
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை கடந்த மே மாதம் 04 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார்.
09 May 2019
போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்று அம்பார, மஹஒய பகுதியில் மேற்கொள்ளப்பட்டன
இலங்கை கடற்படை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று அம்பாரை, மஹஒய கல்வி வலயத்தில் நேற்று (மே 08) வெற்றிகரமாக இடம்பெற்றது.
09 May 2019