நிகழ்வு-செய்தி
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201905102320.jpg)
கடற்படையினரினால் இன்று (மே 10) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
10 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905102305.jpg)
கொக்குதுடாய் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (மே 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
10 May 2019
காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைப்பு
![](../assets/images/news/event_news/front_img/201905101755.jpg)
காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (மே 10) கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.
10 May 2019
180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905101210.jpg)
கடற்படையினரினால் முத்தூர் பகுதியில் நேற்று (மே 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.
10 May 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905101125.jpg)
திருகோணமலை, கல்லடி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
10 May 2019