180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் முத்தூர் பகுதியில் நேற்று (மே 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் முத்தூர் பொலிஸார் இனைந்து மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் 21 மற்றும் 26 வயதுடைய முத்தூர் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளதுடன் அங்கு அவர்களிடமிருந்து இரண்டு துவித்சக்கர வண்டிகளும் கைதுசெய்யப்பட்டன.

கைது செய்த நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் இரண்டு துவித்சக்கர வண்டிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.