நிகழ்வு-செய்தி

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (மே 10) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

10 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

கொக்குதுடாய் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (மே 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

10 May 2019

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைப்பு

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (மே 10) கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.

10 May 2019

180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் முத்தூர் பகுதியில் நேற்று (மே 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

10 May 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கல்லடி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

10 May 2019