காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைப்பு

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (மே 10) கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.

இலங்கை கடற்படை மூலம் பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்படுகின்ற காலி கலந்துரையாடல் சர்வதேச கடல் மாநாடு அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் 2019 ஒக்டொபர் 21 மற்றும் 22 திகதிகளில் கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்க உள்ளன. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.

‘galledialogue.lk’இணைய முகவரி (Web address) மூலம் இந்த வலைத்தளத்துக்கு அணுக முடியும், இது மூலம் காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அனைத்து விவரங்களும் சுருக்கமாக பெற முடியும்.

இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல ஆகியோர் உட்பட முத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.