79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று வெத்தலகேனி கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. குறித்த கஞ்சா பொதி படகொன்று மூலம் கடல் வலியாக இலங்கை கடற்பரப்பிக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்த நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளன.