நிகழ்வு-செய்தி

கடலில் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

தென் கடலில் விபத்தான 10 மீனவர்களை இன்று (மே 11) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

11 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 70 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 11) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 70 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

11 May 2019

79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

11 May 2019