நிகழ்வு-செய்தி
ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலை குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கடற்படையினர் விஜயம்
அடுத்த மே 18 ஆம் திகதி ஈடுபடுகின்ற வெசாக் போயா முண்ணிட்டு கடற்படை உறுப்பினர்கள் நேற்று (மே 12) மொரட்டுவ, ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலையில் உள்ள குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கழந்துகொன்டனர்.
13 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது
பொல்மல்குடா கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (மே 12) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
13 May 2019
திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.
திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் நேற்று (மே 12) கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.
13 May 2019