நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905141130.jpg)
திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
14 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905141120.jpg)
திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன
14 May 2019
வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201905141105.jpg)
கடற்படையினரினால் நேற்று (மே 13) திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
14 May 2019
இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/201905140930.jpg)
இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் நேற்று (மே 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
14 May 2019