நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

14 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன

14 May 2019

வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் நேற்று (மே 13) திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

14 May 2019

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் நேற்று (மே 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

14 May 2019