76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 15) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று மாமுனே, செம்பியன்பத்து கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. குறித்த கஞ்சா பொதி டிங்கி படகொன்று மூலம் கடல் வலியாக இலங்கை கடற்பரப்பிக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்த நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடற்படை கடல் மண்டலம் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் அதிகரிப்பு மற்றும் அடிக்கடி தேடுதல் காரணமாக குறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்டன. எதிர்காலத்திலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் குறைப்பதுக்கு கடற்படை தீவு சுற்றியுள்ள கடல் மண்டலத்தில் நிலையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.