நிகழ்வு-செய்தி
விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு
![](../assets/images/news/event_news/front_img/201905161450.jpg)
காலி, ரூமஸ்ஸல கடல் பகுதியில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக நேற்று (மே 15 ) கரைக்கு கொண்டு வரப்பட்டன.
16 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905161340.jpg)
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 நேற்று பேர் (மே 15) திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
16 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201905161315.jpg)
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) நேற்று (மே 15) வெத்தலகேனி கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
16 May 2019