விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு

காலி, ரூமஸ்ஸல கடல் பகுதியில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக நேற்று (மே 15 ) கரைக்கு கொண்டு வரப்பட்டன.

ரூமஸ்ஸல கடல் பகுதியில் வைத்து இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிழை காரனத்தினால் விபத்தான ‘மெங்கோ வன்’ (Mango One) எனக் கப்பலில் பற்றி தகவல்கள் கடற்படைக்கு கிடைத்த பின் குறித்த கப்பல் கரைக்கு கொண்டு வர கடற்படையின் இரன்டு கப்பல்கள் கடலுக்கு சென்றன.

அதன் பிரகாரமாக கடற்படை கப்பல்கள் மூலம் குறித்த கப்பலின் மாலுமிகள் மற்றும் கப்பலை பாதுகாப்பாக காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன. குறித்த படகு இலங்கை கடல் வழியாக தாய்லாந்துக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த கப்பலின் மாலுமிகள், ஜெர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். கொண்டுவரப்பட்ட கப்பல் பழுதுபார்க்க தனியார் கப்பல் நிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் இலங்கை சுற்றி உள்ள கடல் பயன்படுத்துகின்ற கடல்வழி மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு வருகிய்ற எந்தவொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்ற கடற்படை தனது பங்களிப்பை வழங்கியதுடன் இலங்கை கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordinating Centre) எதிர்கால மீட்பு நடவடிக்கைகளுக்கும் இதேபோன்ற கவனம் செலுத்தப்படுகின்றது.