நிகழ்வு-செய்தி
சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2019 மே மாதம் 18 ஆம் திகதி சட்டவிரோதமாக கற்றாழை தாவரங்கள் பறிந்து கொண்டு சென்ற இருவர் (02) கைது செய்யப்பட்டன.
19 May 2019
கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில்
தேசிய போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு இணையாக யுத்ததில் உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) காலை வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலமையில் இடம்பெற்றன.
19 May 2019