760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடந்த மே 21 ஆம் திகதி தெவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு படையனியின் அதிகாரிகள் இனைந்து கடந்த மே 21 ஆம் திகதி தெவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் பிடபெத்தர மற்றும் அகுரெஸ்ஸ பகுதியில் வசிக்கின்ற 26 மற்றும் 34 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

கைது செய்த நபர்கள், கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாத்தரை பொலரிடம் ஒப்படைக்கப்பட்டன.