142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி இராணுவம் மற்றும் பொலிஸார் இனைந்து மெதவச்சி, சாலை தொகுதியில் வைத்து 142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) இன்று மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கடற்படை வழங்கிய தகவலின் படி இராணுவம் மற்றும் பொலிஸார் இனைந்து மெதவச்சி நகர பகுதியில் உள்ள சாலை தொகுதியில் வைத்து ஒரு கார் பரிசோதிக்கும் போது அங்குரிந்து குறித்த 66 கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் அனுராதபுரம் பகுதியில் வசிக்கின்ற 50 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

கைது செய்த நபர்கள், கேரள கஞ்சா பொதி தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் மெதவச்சி பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

a