ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (மே24) பேலியகொட பகுதியில் வைத்து 05 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் பேலியகொட பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவ்வாரு 05 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வெலிவேரிய கெலனிய பகுதியில் வசிக்கின்ற 43 மற்றும் 44 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.