கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

இன்று (மே 25) காலை வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று வெத்தலகேனி கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்டன. குறித்த கஞ்சா பொதி டிங்கி படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள், கஞ்சா தொகை மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

a