கடற்படையினரினால் அரிசிமலை பகுதியில் வைத்து சில வெடி பொருட்கள் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி அரிசிமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் அரிசிமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்டன. 01 ஹேன்ட் பெரா, அரை தண்ணீர் ஜெல் குச்சி, மின்சார அல்லாத 10 டெடனேடர்கள், 14 பாதுகாப்பு நூல்கள், 02 சாச்ஜர்ஸ் குறித்த வெடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்முடே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.