யாழ்ப்பாண, புவரசந்தீவில் இருந்து சில வெடி பொருட்கள் கடற்படையினரினால் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி யாழ்ப்பாண, புவரசந்தீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் புவரசந்தீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்டன. டீ.என்.டீ வெடி பொருட்கள், 1.7 கிலோ கிராம் சீ4 வெடி பொருட்கள், மின்சார அல்லாத 05 டெடனேடர்கள் குறித்த வெடி பொருட்கள் பாதுகாப்பாக கடற்படையினரிடம் உள்ளது.