சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

இன்று (மே 25) ஆம் திகதி முல்லைதீவு, கருகந்த கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட காரணத்தினால் இந்த 06 பேரை இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் கற்பிட்டி பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் 450 மீட்டர நிளமான ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

குறித்த நபர்கள், படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதிவு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.