கடற்படையினரினால் எரக்கன்டி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மின்பிடி வலையுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் கடந்த 2019 மே 25 ஆம் திகதி எரக்கன்டி கடற்கரையில் வைத்து மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத மின்பிடி வலையொன்றுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட டிங்கி படகொன்று கண்கானிக்கப்பட்டதுடன் அங்கு மேற்கொன்டுள்ள மேலதிக சோதனையின் போது சட்டவிரோத மின்பிடி வலையொன்று, 01 நீர் ஜேல் குச்சி, மீன் 43 மற்றும் ஒரு வெழி எரி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை, நீர் ஜேல் குச்சி மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.