சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வலல்தொட்டம், கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட காரணத்தினால் இந்த 09 பேரை இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் லங்காபடுன பகுதியில் வசிக்கின்ற வயது 22 மற்றும் 47 இடையில் உள்ளவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

குறித்த நபர்கள், படகுகள், வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.