நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் இரண்டு நபர்கள் (02) கேரள கஞ்சா 126.695kg கிலோ கிராமுடன் கைது

மன்னார், உதயபுரம் பகுதியில் நேற்று (26 ம் திகதி) நடந்த தேடுடல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 126.695 கிலோ கிராமுடன் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

26 May 2019

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் திறந்து வைப்பு

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் (02) 2019 மே மாதம் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

26 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வலல்தொட்டம், கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

26 May 2019

கடற்படையினரினால் எரக்கன்டி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மின்பிடி வலையுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் கடந்த 2019 மே 25 ஆம் திகதி எரக்கன்டி கடற்கரையில் வைத்து மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத மின்பிடி வலையொன்றுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன.

26 May 2019