கடற்படையினரால் இரண்டு நபர்கள் (02) கேரள கஞ்சா 126.695kg கிலோ கிராமுடன் கைது

மன்னார், உதயபுரம் பகுதியில் நேற்று (26 ம் திகதி) நடந்த தேடுடல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 126.695 கிலோ கிராமுடன் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய வட மத்திய கடற்படை கட்டளைத் தளமாகக் கொண்ட கடற்படை வீரர்கள் இந்த நபர்களை கைதுசெய்துடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மே 23, 2019 அன்று, வெத்தலிகர்னி கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்பரப்பில் மேற்காண்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்படை வீரர்களால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.