சட்டவிரோதமான சிகரெட்டு தொகையுடன் ஒருவர் கைது

நேற்று மே 27ம் திகதி அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட் பக்கெட்டுகள் 08 உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து வடக்கு கடற்படை கட்டளைத் கடற்படையி னர் குழுவினர் உதயபுரம் கிராமத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட்களை விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.

கைது செய்த நபர் உதயபுரம் கிராமத்தில் 34 வயது உடையவராக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.