நிகழ்வு-செய்தி

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் இன்று மே 27 ம் திகதி அகற்றப்பட்டது.

28 May 2019

ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வடக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (28 ம் திகதி) ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பகுதிவியேற்றார்.

28 May 2019

சட்டவிரோதமான சிகரெட்டு தொகையுடன் ஒருவர் கைது

நேற்று மே 27ம் திகதி அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட் பக்கெட்டுகள் 08 உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

28 May 2019