நிகழ்வு-செய்தி

இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப்’ எனும் கப்பல் காலி துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப் எனும் கப்பல் இன்று (மே 31) வழங்கள் நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்துக்கு வந்தடைந்தது

31 May 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

பண்டாரவளை, பனங்கல குழத்தில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

31 May 2019

கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கான புதிய டென்னிஸ் மைதானம்

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய டென்னிஸ் மைதானமொன்று இன்று (மே 31) கிழக்கு கடற்படைத் தளபதியான ரிய அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

31 May 2019

கஞ்சா 2.35 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது

2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஹணுகெடியவில் உள்ள ஹுங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2.35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்களை பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

31 May 2019

கடற்படையினரால் அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருவர் கைது

கடற்படை வீரர்கள் 30 மே 2019 அன்று பொடுவக்கட்டு குளம் பகுதியில் காணப்பட்ட அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருரை கைது செய்துள்ளனர்

31 May 2019