நீரில் மூழ்கிய நபரின் உடல் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது

வெலிகம, அகுரெஸ்ஸ பாதையில் தெனிபிடிய பாலம் அருகில் பொல்வத்த ஆற்றுக்கு குதித்த ஒருவரின் உடலை கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன

அதன் பிரகாரமாக, இன்று (ஜுன் 01) தெனிபிடிய பாலம் அருகில் பொல்வத்த ஆற்றுக்கு குதித்த ஒருவரின் உடலை கண்டுபிடிக்க வெலிகம பொலிஸார் கடற்படையின் உதவி கோரியுள்ளதுடன் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடய வழிமுறைகள் படி தெக்கு கடற்படை கட்டளையின் நீர்முழ்கி ஒரு நீர் முழ்கி குழு உடனடியாக குறித்த இடத்துக்கு சென்றனர்.

‍அங்கு சென்ற கடற்படையினர் ஒரு கடுமையான முயற்சியின் பின்னர் நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். உடலை பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் வெலிகம பொலிஸார் மேற்கொள்கின்றனர்.