ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 02) கற்பிட்டி, மன்டலகுடா பகுதியில் வைத்து 35 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக வட மேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர் கற்பிட்டி மன்டலகுடா பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இருவர் இவ்வாரு கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து 35 கிராம் ஹெரோயின் அளவீடு, வேன் மற்றும் 03 கை தொலைபேசிகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட நபர்கள் தலைமன்னார், மன்டலகுடா பகுதியில் வசிக்கின்ற 45 மற்றும் 39 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். குறித்த நபர் மற்றும் ஹெரோயின் அளவீடு, வேன் மற்றும் கை தொலைபேசிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.