நிகழ்வு-செய்தி

வெளிநாட்டு வணிகக் கப்பலின் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

“கேப் வயலட்” எனப் வணிகக் கப்பலில் இருந்த ஒருவரின் வயிற்று கோளாறு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 04) உதவியளித்துள்ளனர்.

04 Jun 2019

கடற்படையினரால் வீட்டிடொன்றுக்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கைது.

இன்று ஜூன் மாதம் 4ம் திகதி கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டிட்க்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

04 Jun 2019

மன்னார் பிரதேசத்தில் தாவுழ்பாடு கடற்கரையில் 33 பீடி இலை பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்டையினரால், ஜூன் மாதம் 4 ஆம் திகதி மன்னாரில் உள்ள தாவுழ்பாடு கடற்கரையில் பீடி இலைகளின் 33 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

04 Jun 2019