வெளிநாட்டு வணிகக் கப்பலின் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

“கேப் வயலட்” எனப் வணிகக் கப்பலில் இருந்த ஒருவரின் வயிற்று கோளாறு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 04) உதவியளித்துள்ளனர்.

அதன் பிரகாரமாக “கேப் வயலட்” எனப் வணிகக் கப்பல் அம்பாந்தோட்டை லிருந்து சுமார் 7.3 கடல் மைல்கள் தொலைவில் உள்ள ஆழ்கடல் பிரதேசத்தில் செல்லும் போது ஃபிலிபினோவின் ஒருவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக கடல் ஆராய்ச்சி மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம் கடற்படைக்கு தகவல் வழங்கப்பட்டன. அதன் பின் இலங்கை கடற்படையின் ஒரு மருத்துவ குழுவுடன் அதிவிரைவு தாக்குதல் படகொன்று குறித்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடனடியாக குறித்த கப்பலுக்கு நெருங்கிய படகு “கேப் வயலட்” எனப் வணிகக் கப்பலில் இருந்த நோயாலி அதிவிரைவு தாக்குதல் படகுக்கு ஏற்றிய பின் முதலுதவி வழங்கி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவந்து மருத்துவ சிகிச்சைக்காக நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டன.