உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

2019 ஜூன் 05 ஆம் திகதிக்கு ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றாடல் தினத்துக்கு இணையாக இன்று (ஜூன் 05)தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இனைந்து காலி கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன.

சுற்றுச்சூழல் நட்பு மக்களை உருவாக்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் தேசிய சுற்றாடல் வாரமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் கருப்பொருள் “பேண்தகு வன அட்டைப் முலம் காற்று மாசுபாடு தவிர்த்தல்” ஆகும்.

அதன் பிரகாரமாக முப்படையினர்,பொலிஸார் மற்றும் அரச ஊழியர்களால் சுற்றாடலை பாதுகாக்கும் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இனைந்து காலி கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.