நிகழ்வு-செய்தி
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
2019 ஜூன் 05 ஆம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றாடல் தினத்துக்கு இணையாக இன்று (ஜூன் 05)தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இனைந்து காலி கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன.
05 Jun 2019
ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
அமெரிக்க அரசுத்துறையின் மற்றும் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் 2019 ஜூன் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
05 Jun 2019
கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் 239 கண்டுபிடிக்கப்பட்டன
கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இனைந்து 2019 ஜூன் 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
05 Jun 2019